தொழில் முனைவோருக்கான

பத்திர பதிவு மற்றும் ஆவணங்கள் எழுதும் பயிற்சி

தேதி

15, 16, 17 ஆகஸ்ட் 2025

நாள்

வெள்ளி, சனி, ஞாயிறு

நேரம்

மாலை 6 முதல் 9 வரை

பயிற்சி முறை

இணையவழி

யார் கலந்துகொள்ளலாம் ?

தொழில்முனைவோராக நினைக்கும் அனைவரும்.

பயிற்சியின் தலைப்புகள்

அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம்

செய்முறை (PRACTICAL) பயிற்சியுடன் நடத்தப்படும்

பயிற்சியின் முடிவில்

சான்றிதழ் வழங்கப்படும்

எங்களிடம் பயிற்சி பெற்ற மாணவர்களின் பாராட்டுக்கள்

நான் கடந்த மே மாதம் நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொண்டேன். மிகவும் அருமையான விளக்கம். இந்த பயிற்சியினால் நான் நிறை கற்றுக்கொண்டு தற்பொழுது சொந்தமாக பத்திரம் எழுதும் அலுவலகம் தொடங்கியுள்ளேன். இந்த வாய்ப்பை உருவாக்கிய " VETRI Registrations " நிறுவனத்தினர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

ராஜா திண்டுக்கல்

இந்த பயிற்சியின் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். தற்பொழுது மதுரையில் பத்திரம் எழுத்துமிடம் அலுவலகம் தொடங்கி சுயமாக தொழில் செய்து வருகின்றேன் . இந்த நல்வாய்ப்பை ஏற்படுத்திய VETRI Registrations " நிறுவனத்தினர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும். இதுபோல் மேலும் பல பயிற்சிகளை வழங்க வேண்டுகின்றேன்.

பிரவீன் மதுரை

சென்னையில் இருந்து இணையவழியில் பயிற்சி பெற்றேன். மிகவும் அருமையான, தேவையான பயிற்சி. பத்திர பதிவு தொடர்பான அணைத்து சந்தேகங்களும் தெளிவாகின . இதன் மூலம் விரைவில் நானும் அலுவலகம் தொடங்கி தொழில்முனைவோராவேன் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது. நன்றி

சுவாதி சென்னை

பத்திரப்பதிவு என்பது மிகவும் கடினமான ஒன்று என நினைத்தேன். ஆனால் இந்த பயிற்சியில் கலந்துகொண்ட பின்புதான் தெரிந்தது இது எவ்வளவு எளிமையானது என்று . இந்த பயிற்சியில் நிறைய புதுமையான விஷயங்கள் கற்றுக்கொண்டேன் . அனைத்தும் Practical முறையில் பயிற்சி அளித்தது மிகவும் சிறப்பு . மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

பழனிவேல் திருச்சி
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்க
Call Now Button